கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் ஈரானிலும் நாளுக்குநாள் மக்களை கொன்று […]
