துப்புரவு பணியாளர்களின் அற்புத சேவை பணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வணக்கம் வாசகர்களே நாடு மிக மிக முக்கியமான சூழலை சந்தித்துக் கொண்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் முக்கியமான காலகட்டம். இப்போது விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மக்களிடையே பரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு முறை கிருபானந்த வாரியார் அவர்கள் கர்நாடக கச்சேரிக்கு சென்றிருந்தார். அங்கு இரண்டு மணி நேரம் மிகப்பெரிய கச்சேரி நடந்து இருக்கிறது. அங்கு பாடகர் அருமையாக பாட, […]
