பேரிடர் கால முன்னேற்பாடுகள் குறித்துமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்து உள்ளார். இந்த கூட்டத்தைப் பற்றி பீலா ராஜேஷ் […]
