இளம் பெண்ணே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீராட்சி குப்பம் கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மூர்த்தி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி கேரளாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் ஊருக்கு வந்த மூர்த்தி காதலியை பார்க்க சென்ற போது அவருக்கு திருமணம் ஆன தகவல் கேட்டு […]
