தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும் அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின் நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]
