Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

“கிரண்பேடிக்கு பின்னடைவு”அதிகாரம் தொடர்பான வழக்கு தள்ளுபடி..!!

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
அரசியல்

பிரதமர் மோடிக்கு கிரண்பேடி வாழ்த்து ..!!

பிரதமோடிக்கு புதுசேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது .நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு […]

Categories

Tech |