கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் ஆசிரியர் ஒருவர் கூலி வேலை செய்வதாக கூறி கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென கலெக்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரது காலில் விழுந்து கதறி […]
