மலை கிராம மக்கள் தேர்தலில் பணம் மற்றும் பொருட்களை வாங்க மாட்டோம் என வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் மலை கிராமத்தில் 2௦-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் 80-க்கும் அதிகமான ஓட்டுகள் இருக்கின்றது. இந்நிலையில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொருள் மற்றும் பணம் வாங்க மாட்டோம் என அப்பகுதி […]
