ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் சமாதியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சை மண்ணை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்,இறந்த பின்பு கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சமாதி அமைக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் அது ராஜராஜ சோழன் சமாதி தான் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் […]
