வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் எடுத்த முடிவு கொடூரத்தின் உச்சம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீன எல்லையை பகிர்ந்துள்ள வடகொரியாவில் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம், அந்நாட்டு அரசு கொரோனாவை சிறப்பாகக் கையாண்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது […]
