வடகொரியாவில் உணவு பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அந்நாட்டு அதிபர் எடுத்த திடீர் முடிவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றவர்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர். இவரது பல செயல்முறைகள் விசித்திரமான செயல்முறையாகத்தான் இருக்கும். ஆனாலும் வடகொரிய தற்போது வரை ஒரு மர்மமான தேசமாகவே பார்க்கப்படுகிறது. இன்றுவரை வடகொரியா குறித்த பல உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அந்த அளவிற்கு, தன்னுடைய நாட்டை அந்நாட்டின் அதிபர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடுமையான […]
