எகிப்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி (Mohamed Morsi) ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டில் இருக்கும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து அத்துமீறி கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]
