Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்… இதுதான் காரணமா?

 நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தம்பதியினர் ஜெகநாதன்(75) மற்றும் சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. மகள்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கு – சரணடைந்த மாவோயிஸ்ட்..!!

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில் சந்தேகிக்கப்படுபவர், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் சரணடைந்தார். ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் மாவோயிஸ்ட் ஜிப்ரோ ஹபிகா சரணடைந்தார். இதுகுறித்து, மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் டி கிலாரி கூறும்போது, ‘2012ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் லாரி ஓட்டியதால் விபரீதம்… ஒரு வயது குழந்தை பலி !!..

பல்லாவரம்  அருகே  இருசக்கரம் மீது  லாரி மோதியதில்  ஒருவயது  குழந்தை  பரிதாபமாக  உயிரிழந்தது . சென்னை  பல்லாவரம்  அடுத்த  பம்மல்  பகுதியை  சேர்ந்த  ராஜா  தனது   மனைவி  மற்றும்  இரு  மகள்களுடன் இருசக்கர  வாகனத்தில்  சென்று  கொண்டிருந்தார். பம்மல்  அருகே  உள்ள  சாலை  சந்திப்பில்  நின்ற  போது  தறிகெட்டு  ஓட்டி வந்த  தண்ணீர்  லாரி  அவர்களின்  மீது  மோதியது . இதில்  ஒரு வயது  குழந்தை  சர்வேஸ்வரி  தலை  நசுங்கி  சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்தார் . லாரியின்  பின்  […]

Categories

Tech |