மனைவியை உயிரோடு எரித்துக் கொன்று, கணவர் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரும்புலி காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மேலும் ஜீவா எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால், பார்த்திபனுக்கு அவர் மீது […]
