இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள ஸ்கோடாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூபிந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிகுந்த கோபமடைந்த பூபிந்தர் சிங் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அங்குமிங்கும் சுட்டார். இதனால் பூபிந்தர் சிங்கின் மாமியார் மன்ஜித் கவுர் […]
