Categories
மாநில செய்திகள்

விர்ச்சுவல் ரியாலிட்டியில் கீழடி பொருட்கள்: தயாராகும் உலகத்தர அருங்காட்சியகம்….!!

மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொந்தகையில் அமையவிருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியுள்ளார். மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், “கீழடி தொல்பொருட்களை மூன்று அறைகளில் கண்காட்சியாக வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடி 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வில் இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது.  சிவகங்கை  மாவட்டம் கீழடியில் 5 ம்  கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில்  இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு  ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு  அருகாமையில் தோண்டிய  பொழுது மேலும் ஒரு […]

Categories

Tech |