குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாக்கினாம்பட்டி, வைகை நகர் போன்ற பகுதியில் குடுகுடுப்பைக்காரன் போல் வேடம் அணிந்த ஒரு கும்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது மை தடவை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அச்சத்தில் குழந்தைகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து […]
