காதலித்து திருமணம் செய்து கொண்ட மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பாளையத்தை சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் அப்பகுதியிலுள்ள டிராவல்ஸ் வைத்து நடத்துபவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மகளான பிரியதர்ஷினியிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதைப்பற்றி ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததும் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் […]
