Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… தவிக்கும் பெற்றோர்…!!

பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுமி… எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு… தீவிர விசாரணையில் போலீசார்..!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு இன்று  தகவல் கொடுக்கப்பட்டது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தசிறுமியை லாரி டிரைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. […]

Categories

Tech |