திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின் 11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின் வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல […]
