Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6 ஆம் வகுப்பு சிறுமி….. கடத்த முயற்சி….. வடமாநில இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின்  11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின்  வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக மோசடி…. பாதிக்கப்பட்டவர்களால் கடத்தப் பட்ட ஏஜென்ட்

சென்னையை அடுத்த அம்பத்தூரில் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற அந்த நபர் பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த ஏமாந்தவர்கள் என சொல்லப்படும் ஐந்து பேர் திலீப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியைக் கடத்த முயற்சி – டிராவல்ஸ் அதிபர் உட்பட ஆறு பேருக்கு வலைவீச்சு!

பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட ஆறு பேர் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி அருகே உள்ள புலியரசி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த ஆறு பேர் அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் […]

Categories

Tech |