Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு புதிய உத்தரவு…….. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்….!!

கீழடியை முன்னிட்டு சிவகாளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உள்ளிட்ட பகுதிகளில் அகல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானது என மேற்கொண்ட அகழாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காண நாள்தோறும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், அது சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. இந்நிலையில் மதுரை தமிழ் சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை – தமிழ்நாடு தொல்லியல் துறை …!!

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் நீர் மேலாண்மையில் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே கீழடி மக்கள் சிறந்து விளங்கியிருப்பதை காட்டுவதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரைக்கு அருகே கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தொல்லியல் அடையாளங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,600,00,000 செலவில் அருங்காட்சியகம்….. கீழடி பொருள்கள் கண்காட்சி….. அமைச்சர் அறிவிப்பால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி….!!

சிவகங்கை to  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 16 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 2ஆம் வாரத்திலிருந்தே இதனைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரபலம் வாய்ந்த சுற்றுலாத்தளம் […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழருக்கானது ….. ”பிரிவினையை ஏற்படுத்தாதீங்க”….. அமைச்சர் பாண்டியராஜன் …!!

கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், இதை வைத்து பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனியார் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து கொத்தடிமைகளாக பணியாற்றிய 1200 பேரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் கொத்தடிமை முறையை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் பண்பாட்டை மத்திய அரசு காக்க வேண்டும்”… முக ஸ்டாலின் பேட்டி..!!

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம்  கட்ட அகழாய்வு  பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

“5_வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைப்பு” அனுமதி வழங்காத தமிழ் வளர்ச்சி துறை….!!

தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின்  நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை  கண்டறிய கடந்த  2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]

Categories

Tech |