மாடியின் படிக்கட்டில் இறங்கி கொண்டிருக்கும் போது தவறி விழுந்து காவல்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூபதி நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நளினி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது படிக்கட்டில் கால் […]
