Categories
மாநில செய்திகள்

அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா?… ‘விஸ்வாசம்’ பட மீமை வைத்து kavalan app-க்கு விளம்பரம்..!!

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ  விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS  என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

‘காவலன் செயலி’ குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்

பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]

Categories
மாநில செய்திகள்

காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கேக் வெட்டி விழிப்புணர்வு.!!

காவல் செயலி தொடர்பாக மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு 2020ஐ பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோயில், பூங்கா, சுற்றுலாத்தலம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் திரளான இளைஞர்கள், குத்தாட்டம் ஆடியும் கேக் வெட்டியும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர். இதனிடையே, மெரினா கடற்கரைக்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமேல் பார்க்க வேண்டாம்”…..மாணவிகளுக்கு அட்வைஸ்…..ஏடிஜிபி ரவி..!!

செல்போன் நம்பரை மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலி மாற்றி அமைக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுக விழாவில் ஏடிஜிபி ரவி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை ஆபாச படம் தொடர்பாக  30 பேர் பட்டியல் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாணவிகள் சிலர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கூறி என்னிடம் வந்து […]

Categories

Tech |