டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாழ்வுரிமை கட்சி சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்த மாநில நிர்வாகி டாக்டர் முனிரத்தினம், மகளிரணி, நிர்வாகிகள் மதுபாலா, மணிலா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி ஆகியோர் […]
