Categories
தேசிய செய்திகள்

11 மாதங்களுக்கு பிறகு… மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவை… சிறப்பு ரயில்களாக இயக்க ஏற்பாடு…!!

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு துவங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, காஷ்மீரின் ரயில்சேவை இயக்கமானது எளிமையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டு கொலை…பயங்கரவாதிகளை தேடி வரும் இந்திய ராணுவம்..!!

காஸ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார், பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தேடி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தின் பாஜக துணை தலைவரான  குல் முகமது மிர் நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்து வருபவர். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற தீவிரவாதிகள் குல் முகமது மிரை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். மேலும் இதை தொடர்ந்து பரிதாப நிலையில் கிடந்த முகமதை அவரது உறவினர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories

Tech |