Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதியுடன் தொடர்பு கொண்ட வாலிபருக்கு என்கவுண்டர் ” பாதுகாப்பு படையினர் அதிரடி ..!!

தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் காரணமாக நிலவிய தொடர் பதட்டத்தால் 144 தடை ஏற்படடுத்தப்பட்டுள்ளது  காஷ்மீர் மாநிலத்தில்  அல்கொய்தா தீவிரவாத  கும்பலுடன்   தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இயக்கமான அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற  பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான  ஜாகிர் முசா என்பவரை  பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம்  என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். ஜாகிர் மூசா கொல்லப்பட்டதை தொடர்ந்து , நேற்றைய தினம்  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடைகளை அடைத்து சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர் . இதன் காரணமாக எந்த வித விபரீதங்களும்  நடைபெறாமல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பாகிஸ்தான் கை வைத்தால் அவ்வளவுதான்….. அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால்  கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள்  மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019-உலக கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டும் – ஐ.சி.சி…!!

2019 – உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி  பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை   தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் (CRPF)  40 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மற்றும் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாகவே  ஒரு சில சர்வதேச […]

Categories

Tech |