Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதியுடன் தொடர்பு கொண்ட வாலிபருக்கு என்கவுண்டர் ” பாதுகாப்பு படையினர் அதிரடி ..!!

தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் காரணமாக நிலவிய தொடர் பதட்டத்தால் 144 தடை ஏற்படடுத்தப்பட்டுள்ளது  காஷ்மீர் மாநிலத்தில்  அல்கொய்தா தீவிரவாத  கும்பலுடன்   தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இயக்கமான அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற  பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான  ஜாகிர் முசா என்பவரை  பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம்  என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். ஜாகிர் மூசா கொல்லப்பட்டதை தொடர்ந்து , நேற்றைய தினம்  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடைகளை அடைத்து சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர் . இதன் காரணமாக எந்த வித விபரீதங்களும்  நடைபெறாமல் […]

Categories

Tech |