மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு மருதூர் கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்கராஜு அக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ரோஜாவை தங்கராஜ் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தான் அந்த பெண்ணை […]
