Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து வர கூடாதா… நல்ல வேளை தப்பிச்சிட்டோம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சரக்கு ஆட்டோ-இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் கார்த்தி என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி ராதாகிருஷ்ணனுடன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த கட்டுப்பாட்டை  இழந்த சரக்கு ஆட்டோ மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்தியை பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாதி மாறி திருமணம்… வெடித்த பிரச்சனை… எஸ் பி வாகனம் முற்றுகை…

கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்லிபாளையத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரின் மகள்  காந்திமதி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கிறார். அதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தில்  அம்மையப்பனுக்கு பால் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உற்பத்தி சங்கத்தில் விசாரணைக்கு சென்றார். அப்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ் உதவி பண்ணுங்க…. ”சிறுநீரகக் கோளாறு” கலெக்டரிடம் சிறுவன் மனு….!!

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், சிறுநீரகக் […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை !! கரூரில் அதிர்ச்சி !!

கரூரில் ,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது . தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா […]

Categories

Tech |