Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணி  அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போதையில் மணி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மன உளைச்சலில் இருந்த சுந்தரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. பற்றி எரிந்த மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

மின்னல் தாக்கியதால் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடாமங்கலம், மணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் உப்பிடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் இருக்கும் தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னைமரத்தில் பற்றி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயம்டைந்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மனச்சனம்பட்டி காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குப்புரெட்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மலை- வளையப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் சிதம்பரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிதம்பரம், ஜீவா மற்றொரு மோட்டார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரா கிருஷ்ணன் வேலைக்கு சென்ற பிறகு தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சந்திராவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. எரிந்து நாசமான மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டகை பகுதியில் விவசாயியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்துள்ளது. இந்நிலையில் வெயில் காரணமாக நேற்று முன்தினம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதன் பின் அங்கிருந்த மரங்களிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் விவசாயியான சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகசுந்தரம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சண்முகம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மன உளைச்சலில் இருந்த சுதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காய்ச்சல்…. சளி…. இருமல் உள்ளவர்களுக்கு….. இனி பொருள்கள் வழங்கபடாது…. அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி…!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள்  வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்சில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு!!…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் இதனையடுத்து  ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென புகை கிளம்பத் தொடங்கியது அதன்பின் உஷாரான ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி நோயாளியை […]

Categories

Tech |