இயக்குனர் கரண் ஜோகர் மும்பையில் வைத்த விருந்தில் போதைப் பொருளை கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மும்பையில் நடிகர் நடிகைகளுக்கு விருந்து வைத்தார் அதில் தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் ஷாகித் கபூர் அர்ஜுன் கபூர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், தீபிகா படுகோன் கணவரான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை . இந்த விருந்தில் கலந்து கொண்ட […]
