நிதி நிறுவன உரிமையாளர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துகோட்டை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ரப்பர் மரத்தில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்குவதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
