Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய டெம்போ…. படுகாயமடைந்த 7 பேர்…. குமரியில் கோர விபத்து….!!

லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் ஏசுதாஸ்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பேபின்(50), அமல ஜஸ்டின்(42), பிரான்சிஸ்(56), கனகராஜ்(56), ததேயுஸ்(49) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டார். இந்த டெம்போவை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அளத்தங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாட்டு சாண குழிக்குள் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாட்டுச்சாண குழிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயது குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிலை தேரிவிளாகம் பகுதியில் அருண் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹின்றா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஹின்றாவின் தாயார் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகை அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனதை கண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் கையெழுத்து போட சென்று…. மர்மமாக இறந்த வாலிபர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை குற்றியான்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு அஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் தகராறு ஈடுபட்ட குற்றத்திற்காக அஜித்தை குலசேகரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேத் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியை வழிமறித்து தகராறு…. தட்டிகேட்ட தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை 3 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் ஈச்சவிளை பகுதியில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜின்(20) என்ற மகன் உள்ளார். இவர் தொலையாவட்டம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அஜின் மாங்கரை செங்கிட்டான்விளை பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று அஜின் தனது நண்பர்களான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மாமனார்…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி புதுதெருவில் பாக்யராஜ்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் விஷ்ணு தேவி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மேனகா ஆஷா(1) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு தேவியின் மாமனார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் நடமாட்டம்…. 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் பாலமுருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலைபுதூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 12 அடி உயரத்தில் நான்கு புறமும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கழுத்தில் காயத்துடன் 30-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. உறவினர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது உறவினரான ரியாஸ்(26) என்பவர் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்வயர் மீது விழுந்த மரக்கிளைகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜோஸ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமாரி(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபிகா(15) வர்ஷிகா(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அவரது வீட்டிற்கு முன் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரக்கிளைகள் ஜோஸ் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் மீது விழுந்து மின் விநியோகம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த மாணவி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

10-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரித்து கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபா கணக்கு தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலை அவரது பாட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையை வீசிய சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாய பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் டோனி(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் டோனி 18 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த படகை பியஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது ரோஹித் டோனி கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ வேன்…. துடிதுடித்து இறந்த மாணவர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விச்சு(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விச்சு பனிச்சவிளை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் விச்சுவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நாட்களாக பாறையில் சிக்கியிருந்த மயில்…. வியாபாரிகள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்….!!

கடலில் இருக்கும் பாறையில் சிக்கி 3 நாட்களாக சிரமப்பட்ட மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மரணப்பாறை ஒன்று அமைந்துள்ளது. இந்த பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கடற்கரை வியாபாரிகள் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கடலின் உட்பகுதியில் இருக்கும் பாறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்கள்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை….. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்காரவிளை கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்தாய்(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் செல்லத்தாய் தான் நடத்தி வரும் துணிக்கடையில் இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லுங்கி என்ன விலை என கேட்டுள்ளனர். இதனையடுத்து விலையை கூறியவாறு செல்லத்தாய் லுங்கியை எடுத்து காண்பித்துள்ளார். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இதமான சூழல் நிலவுவதால் அருவியிலும் எதிர்புறம் இருக்கும் நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கைது செய்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில். ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகை கவிழ்த்திய ராட்சத அலை…. உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு…. பெரும் சோகம்…!!

படகு கடலில் கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குறும்பனையில் மீனவரான ஏசுதாசன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் என்பவருடன் கட்டுமர படகில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதனால் கட்டுமரம் கவிழ்ந்து இரண்டு பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதில் வின்சன்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? கொழுந்து விட்டு எரிந்த குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கோபி(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் வல்லன்குமாரன்விளையில் அமைந்துள்ளது. இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முத்தம் கொடுத்து விட்டு சென்றேன்” சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் அஸ்வின்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நாய் குட்டியுடன் சென்றுள்ளார், அப்போது அந்த வீட்டில் இருந்த 8 மற்றும் 4 வயது சிறுமிகள் நாய்க்குட்டியை பார்த்த உடன் அருகில் சென்றுள்ளனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல நடித்து அஸ்வின் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் கதறி அழுத உடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. துடிதுடித்து இறந்த பேராசிரியர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது நண்பரான கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் சாத்தன்விளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு பகுதியில் நாககுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் நாககுமாரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நாககுமாரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படித்து கொண்டிருந்த மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகுமாரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் விஜயகுமாரியின் மகள் படித்துக் கொண்டிருந்தார். மற்றொரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உன் நடவடிக்கை சரியில்லை” காதலை முறித்த இளம்பெண்….. காதலனை கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலவிளை கிராமத்தில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.பி.ஏ பட்டதாரியான அஜித் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அஜித் மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆகிய இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் அஜித் மற்றும் அந்த மாணவிக்கு இடையே கருத்து வேறுபாடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. உடைந்து விழுந்த மின்கம்பம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளகோட்டிலிருந்து குலசேகரம் நோக்கி ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி செல்லன்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் மின் கம்பம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சடலம்…. மூதாட்டிக்கு நடந்தது என்ன….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்குழி ஆலன்விளை கிராமத்தில் கொச்சைப்பன் பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சைப்பன் பிள்ளை இறந்து விட்டதால் சரஸ்வதி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சரஸ்வதி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அவரது உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் தொழிலாளியான விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவேக் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விவேக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த விவேக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் கிடைக்கவே இல்ல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் சரவணனுக்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் சரவணன் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு சரவணன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பிரபு, சுரேஷ் மற்றும் சுகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு சரியில்லை” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னால் கொடுக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமான அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாடசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து மரம் முறிந்ததால் அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்…. உடல் கருகி கிடந்த இளம்பெண்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சேவிளையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த நபர்…. எரிந்து சாம்பலாகி கிடந்த குடிசை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

குடிசைக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் சாமுவேல் தான் வளர்த்து வரும் மாடுகளை காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது குடிசை வீடு எரிந்து சாம்பலாகி கிடப்பதை பார்த்து சாமுவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நீங்கள் செத்து விடுங்கள்” உடல் கருகி இறந்த பெற்றோர்…. மகனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

பெற்றோரை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வம், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற கார் டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் கார் டிரைவரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் பொன்மனை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து வினோத் அந்த மாணவியை சைகை காட்டி வரவழைத்து பேசியுள்ளார். அதன்பிறகு கடந்த 2-ஆம் தேதி வினோத் மீண்டும் அந்த மாணவியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாவுக்கு மகன்கள் தான் காரணம்” உடல் கருகி இறந்த தம்பதியினர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் சாகப் போகிறேன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென உயிரிழந்த அண்ணன்…. தங்கைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் பரதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது 2 தங்கைகள் இளைய தங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பரதேசி திடீரென இறந்துவிட்டார். இதனை கேள்விப்பட்ட பரதேசியின் மூத்த தங்கை மீனாட்சி கதறி அழுதுள்ளார். ஒரு வாரம் கழித்து அண்ணனின் நினைவு சடங்குகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புளியங்காய் சேகரித்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் சோகம்…!!

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை அள்ளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியை இழந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் புளிய மரத்தில் இருந்து விழுந்த புளியங்காய்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு மூதாட்டியைக் கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அதை சமைத்து சாப்பிட்டாச்சு” காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சூறாவளி ஓடை என்ற இடத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாழை தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பண்ணியோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்க தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 2 மூட்டைகளில் கடத்தியது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேரனை பறிகொடுத்த துக்கம்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோசம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோசம்மாளின் பேரனான ஜெகன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடிப்படி வழியாக சென்ற நபர்…. பேராசிரியரின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பேபி சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்து விட்டதால் பேபி சரோஜா தனது வீட்டில் தனியாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அனிஷா இந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் அனுஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த மகன்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக மினி டெம்போ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் லிங்கத்திற்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் லிங்கம் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவறுதலாக வந்த அழைப்பு” மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை காணவில்லை என அவரது தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி ஒரு வாலிபருடன் நாகப்பட்டினம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகன் சென்ற இடத்திற்கே போறோம்” மனைவியுடன் தி.மு.க பிரமுகர் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தி.மு.க பிரமுகர் தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கவிளை பகுதியில் சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க-வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் டிபுரோகிலி பெங்களூருவில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. தலை நசுங்கி பலியான பெண்…. குமரியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு வின்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுதா தனது மகளுடன் ஸ்கூட்டரில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கொட்டரக்கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த […]

Categories

Tech |