Categories
தேசிய செய்திகள்

“3 பேரும் தோப்புக்கரணம் போடுங்க”… ஐ.பி.எஸ் அதிகாரி மீது அதிருப்தியடைந்த முதல்வர்!

 கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கோடியா.. 2 கோடியா… தொழிலாளிக்கு அடித்தது லக்… ரூ 12,00,00,000 கோடி…. மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம்..!!

கேரளாவில் ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்ததால் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் இருக்கிறார்.  கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமான ஓன்று. அதன்படி ஏதாவது பண்டிகை என்று வந்துவிட்டால் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் கட்டாயம் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில் கண்ணூர் மாவட்டம் […]

Categories

Tech |