விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே […]
