Categories
பல்சுவை

என்னுடைய காதலி அவர் தான்…… கலைஞர் மீது தீரா காதல் கொண்ட கண்ணதாசன்…..!!

என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாக திட்டினாலும் நேருக்கு நேர் சந்தித்தால் எந்த பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள் கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை. அப்படி எழுதிய  கண்ணதாசன் சரணாகதி அடைந்த இடம் தான் கருணாநிதியின் நட்பு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம் ஜி சக்கரபாணி தொடர்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது. சக்கரபாணி மூலம்தான் கருணாநிதி என்கிற பெயர்  கண்ணதாசனுக்கு அறிமுகமானது. சக்கரபாணி ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு கண்ணதாசனும் சக்ரபாணியும் […]

Categories
பல்சுவை

கம்பராமாயணம் எனக்கு சக்தி கொடுத்தது……. கண்ணதாசன் வாழ்க்கையின் நெகிழ்ச்சி சம்பவங்கள்….!!

கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, பல திரைப்படங்களிலும் கண்ணதாசன் நடித்திருக்கிறார். பராசக்தி கருப்பு சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் பொன்னம்மா அடுத்த ஆண்டே பார்வதி திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று இவரே பலருக்கு கால் செய்து வதந்தியை கிளப்பி விடுவார். அவர்கள் அழுது கொண்டே வீடு திரும்பி வரும் பொழுது அவரை சிரித்துக்கொண்டே வரவேற்பார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய […]

Categories
பல்சுவை

கண்ணதாசனும்…… அவரது அடையாளமும்……. சிறப்பு தொகுப்பு….!!

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும்  அதை கவிதையாக மாற்றுவதிலும் வல்லவரானதால், இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன் என்று அவரே அளித்த விளக்கம் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று எழுதியது முதல் பாட்டு. மூன்றாம்பிறை கண்ணே […]

Categories
பல்சுவை

3 பெயர்….. 3 மனைவி….. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு…..!!

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்திரைப்பட ஆசிரியரும்  கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சண்டமாருதம் திரை ஒலி தென்றல் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்திய அகடமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி தந்தை சாத்தப்பன் இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் […]

Categories
பல்சுவை

மலையளவில் நம்பிக்கை அழிக்கும்….. காலத்திற்கும் அழியாத கண்ணதாசன் கூற்று…..!!

வாழ்க்கையில் வெற்றி பேர் நினைப்போருக்கு கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள வரிகள்  இன்றளவும் அனைவராலும்  பாராட்டப்படுகின்றனர். ஒரு நாள் கண்ணதாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கவிதை சொல்கிறார். அந்த கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கைதட்டல்கள் விசில்கள் ஆரவாரமாக இருந்தன கவிதை முழுவதும் சொல்லி முடித்ததும் கைதட்டல்கள் நிற்பதற்கே ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இருந்தது. கடைசியாக ஒரு உண்மையைச் சொல்கிறார். நான் இவ்வளவு நேரம் சொன்னது என்னுடைய கவிதை அல்ல. உங்களது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய […]

Categories
பல்சுவை

கண்ணதாசன் வாழ்க்கை நிகழ்வே சுமைதாங்கி படம்…… கண் கலங்க வைக்கும் உண்மை கதை…!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.  இந்தப் பாடலோடு தொடர்புடைய  உண்மை நிகழ்வுகள் இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. கண்ணதாசன் சென்னைக்கு வரும் பொழுது அவருடைய வயது பதினாறு இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்திருக்கிறார். வருடம் 1943 சென்னையில் எக்மோரில் வந்து இறங்குகிறார் […]

Categories
பல்சுவை

திரை உலகிற்கு வாலியை தந்தது கண்ணதாசன் பாடல் தான்…… நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்….!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.  இந்தப் பாடலோடு தொடர்புடைய ஒரு  உண்மை நிகழ்வு இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் விதியை குறை  சொல்லி இறைவனை வசை பாடுவதை விட்டுவிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டி கவிஞர் வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சமயம் அது. ஆல் இந்தியா ரேடியோ […]

Categories
பல்சுவை

கண்ணதாசன் அற்புதத்தின் அற்புதம்…… அனைவரும் கேட்க வேண்டிய மயக்கமா… கலக்கமா…. பாடலின் வரிகள்…!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் மயக்கமா கலக்கமா சாக நினைக்கும் நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள் தெளிவுபெறும், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடிபட்ட பாடலின் பாடல் வரிகள் இதோ, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த […]

Categories

Tech |