Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மின் கம்பி அறுந்து….. 40 ஆடுகள் மரணம்….. பிழைப்பிற்கு வழியில்லை….. கதறும் வியாபாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில்  வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ், சேகர். இவர்கள் இருவரும் தங்களது  வயிற்று பிழைப்பிற்காக 40 ஆடுகளை பேணி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் பூட்டி அடைத்துவிடுவார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

ஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..!!

அனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்க்க ஓடோடி வருவேன் “காஞ்சிபுர அதிமுக வேட்பாளர் அசத்தல் பேச்சு !!..

ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories

Tech |