வாகனம் மோதி எழுத்தாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பலபட்டு இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் அரசு வாணிபக் கழக கிடங்கில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணத்தினால் பாலகிருஷ்ணன் திருத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை டீ குடிப்பதற்காக வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருத்துவபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற […]
