Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

14 மாவட்டங்களில் மழை…. ”மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க”….. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,சென்னையை பொறுத்த வரை கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் திருவாலங்காடு 13 சென்டிமீட்டர் மழையும் , திருத்தணி 12 சென்டிமீட்டர் மழையும் , எண்ணூர் , ஆர். கே பேட் , பள்ளிப்பட்டு  11 சென்டிமீட்டர்  மழையும் , சென்னை நுங்கம்பாக்கம் 10 சென்டிமீட்டர் மழையும் , மீனம்பாக்கம் 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை…. பிராட்வே_யில் முழங்கால் அளவு தண்ணீர்… பொதுமக்கள் அவதி…!!

சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.சென்னை புறநகர், காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்க கால்வாய்கள் முழுவதிலும் உள்ள அடைப்பு தான் காரணம்  என்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருப்போரூரில் “ராக்கெட் லாஞ்சர்” வெடித்து இருவர் பலி… இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே  நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும்  போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள்

கோயிலில் மர்மபொருள் வெடித்து இளைஞர் ஒருவர் பலி… 4 பேர் காயம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே  ஒரு கோயிலில் சுத்தம் செய்யும் போது மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கோயிலின் மேல் தளத்தில் ஒரு பை  ஓன்று கிடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.  அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்5 இளைஞர்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்!!! 

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில்  சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 ADGP , 47 SP இருக்காங்க ”எல்லாரும் ஒரே குடும்பம்” வருத்தம் தெரிவித்த கலெக்ட்டர் ..!!

காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளிதுள்ளார்.அப்போது கூறிய அவர், உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம்.  பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றினர். நாங்கள் ஒரே […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ ”போலீஸ்காரங்கெல்லாம் திமிருதனமா பண்றீங்க” காஞ்சிபுரம் ஆட்சியர் ஆவேசம்….!!

அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய […]

Categories
மாநில செய்திகள்

அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் சஸ்பெண்ட்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதானசஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சோமாஸ்கந்தர் சிலை மோசடி வழக்கில் அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கவிதா  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில்  தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது ,  கவிதா மீதான […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் ..!! அத்திவரதர் தரிசனத்தில் நேர மாற்றம் ..!!

ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் .  பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தனியார்  பேருந்து  தலையில்  ஏறியதில்  பள்ளி சிறுவன் பரிதாப  பலி !!

மிதிவண்டியில் பள்ளி சென்ற சிறுவன் தனியார்  பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக  உயிரிழந்தான் .. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும்  14 வயதுடைய  கார்த்திக் என்ற மாணவன்  பள்ளிக்கு  மிதிவண்டியில்  செல்வது  வழக்கம். அதன்படி  இன்று காலை   மிதிவண்டியில்  பள்ளிக்கு  செல்லும்  வழியில்  காமராஜர்  சாலை  பேருந்து  நிலையத்தை  கடந்து  செல்லும்  போது ,அதே சமயத்தில்  பேருந்து  நிலையத்தில்  இருந்து வெளியே வந்த தனியார் மினி  பேருந்து ஒன்று  சிறுவனின் சைக்கிள்  மீது வேகமாக மோதியது.  இதில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு …!! சென்னை வானிலை மையம் தகவல் …!!!

வேலூர்,காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும்  சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதர் தரிசன நெரிசலில் பலியானோருக்கு 1 லட்சம் ….. முதலவர் அறிவிப்பு…..!!

அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 18_ஆவது நாளான கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டனர். அதிகரித்த பக்தர்களின் கூட்ட நெரிசலால் 3 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும்  நோய்களை  பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள   மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க  வேண்டும் என்ற  கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும்  மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் .   ஆனால் இங்கு தினமும் வரும்  மருத்துவக் கழிவுகள் முழுமையாக  நீக்கப்படாமல் அங்குள்ள  பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை  சுற்றியுள்ள பல்வேறு  இடத்திலும்  கொட்டப்பட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால்  தேவேரியம்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் திட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் சந்தோஷ் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை…காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி !!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில்  வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை  ,50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த இளங்கோவன் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.  இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது  கதவு உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது . 40 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்,  பீரோவின் பூட்டை […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூலை 1-ஆம் தேதி அத்திவரதர் திருவிழா!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர்  கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் வைரல்

“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….!!

எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் […]

Categories

Tech |