Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் லட்சுமிபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 கோடி இருக்கும்…. அதிரடி செயல்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அதிகாரிகள் மீட்டு நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரமேல் ஊராட்சியில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்தி குளம் இருக்கிறது. இந்நிலையில் இக்குளத்தை காலப்போக்கில் சிலர் மண்ணை கொட்டி மூடி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் அதை சுற்றிலும் வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் குளத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் பள்ளம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற மூதாட்டி…. சிறப்பாக நடைபெற்ற விழா…. இன்ஸ்பெக்டரின் செயல்….!!

காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வு பெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 32 வருடங்களாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்வது மற்றும் காவல்துறையினருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதன்பின் மூதாட்டி கலைவாணி உலக பெண்கள் தினம் அன்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொடியேற்றி ஆரம்பம்…. அலைமோதிய பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….!!

கொடியேற்றி பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியை ஏற்றி உள்ளனர். இதனையடுத்து சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உலக பெண்கள் தின கொண்டாட்டம்…. கவுரவப்படுத்திய கமிஷனர்…. அதிகாரிகளின் வாழ்த்துக்கள்….!!

உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலரை கமிஷனர் கவுரவப்படுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உலக பெண்கள் தினம் கொண்டாடப் பட்டுள்ளது. இதற்கு கமிஷனர் ரவி தலைமை தாங்கி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினரின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சரிதா என்னும் முதல்நிலை பெண் காவல்துறையினரை கவுரவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா தனது இருசக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு வருவதை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அங்க எப்படி போனாள்….? குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளையக்கரணை உமையாள் பரணஞ்சேரி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரஸ்சரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரதீஷா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தையான பிரதீஷா திடீரென காணவில்லை. அதன்பின் குழந்தை காணவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகாமையில் இருக்கும் ஏரி பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக அடித்த காற்று…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அதிவேகமாக அடித்த காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரா மேட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரா மோட்டூர் கிராமத்தில் மாலை நேரத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அதன்பின் கூலி தொழிலாளியாக வேலை செய்யும் மணி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது காற்று அதிவேகமாக வீசியதில் மின்சார […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தினமும் பெற்றோரிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பின் தகராறில் ஈடுபட்டு விட்டு அறையினுள் சென்று தூங்கிய ஆறுமுகம் காலையில் ரொம்ப நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவனின் செயலுக்கு மனைவி உடந்தை…. 14 வயது சிறுமிக்கு கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் தாலுகாவில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் இருக்கும் டெய்லரிங் பள்ளியில் படித்து வருகிறார். இதனால் அதே பகுதியில் இருக்கும் தனது பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து பொன்னியின் கணவரான மோகன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கணவனின் செயலுக்கு மனைவியும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் காத்திருக்கிறோம்…. சிறப்பு தடுப்பூசி முகாம்கள்…. பொதுமக்கள் அவதி….!!

கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பற்றாக்குறை காரணத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பல முன்னேற்பாடுகள் பணி நடத்தப்பட்டிருந்தது. இதில் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடுவதற்காக 99 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிமங்கலம் உள்பட பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் 2 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிலையை கரைக்க சென்ற வாலிபர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை இணைக்க வேண்டாம்…. பொதுமக்களின் கோரிக்கை…. கலெக்டருக்கு மனு….!!

பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான  மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர்‌. இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2015-ல் வெள்ளம் வந்தது ஏன்…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கடந்த 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சரின் அனுமதிக்காக காத்திருந்ததால் தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் நந்தகுமார் முந்திய அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை உடனடியாக திறக்க தவறியதால் உடைப்பு ஏற்பட்டது சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் இடைப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கத்திருக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுவருக்கு கிடைத்த அபூர்வ கல்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

கோவில் குளத்தில் மிதக்கும் அதிசய கல் சிறுவர் ஒருவருக்குக் கிடைத்தால் அதை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒக்கப்பிறந்தான் கோவிலில் குளத்திலிருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைத்துள்ளது. இதனை பற்றி தொழிலாளி ஒருவர் கூறும் போது அவரின் சகோதரி மகன் ஒருவர் கல் ஒன்றை ஆணியால் செதுக்கிக் செதுக்கி‌ கொண்டிருந்திருக்கிறான். அப்போது அவரிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் எனக் கேட்ட போது ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 239 நபர்கள்…. தீவிர கண்காணிப்பு…. காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 144 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் 58 நபர்களை நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் மொத்தமாக 36 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 239 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 15 டன்…. தப்பியோடிய ஓட்டுனர்…. தேடும் பணியில் காவல்துறையினர்…‌.!!

15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயற்சி செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலமாக ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதாக குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினருடன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பசுமையாக மாறப்போகும் கிராமம்…. அதிகாரிகளுக்கு அறிவுரை…. ஆய்வு செய்த இயக்குனர்….!!

கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது சம்பந்தமாக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு அங்கே உள்ள அனைத்து பகுதிகளையும் முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வின் போது கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவும் சாலை மற்றும் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. கைது செய்த மகளிர் காவல்துறையினர்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மணம்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் சிங்கார தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவு கார 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பல குற்ற சம்பவங்கள்…. வசமாக சிக்கிக் கொண்ட ரவுடி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குணா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை வாங்கி கொண்டு ஆட்களை விட்டு உரிமையாளரை அங்கிருந்து விரட்டி உள்ளார். இந்நிலையில் குணா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி குணா, அவருடன் இருக்கின்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. கலெக்டர் உத்தரவு….!!

ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த இருளர் இன மக்களான 7௦ நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 100 நாள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஊராட்சி பகுதியில் இருக்கும் இந்திரா நகரில் 70-க்கும் அதிகமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகின்றனர். அதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கலெக்டரிடம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான வாலிபர்…. ஆத்திரத்தில் செய்த காரியம்…. பரபரப்பில் காஞ்சிபுரம்….!!

குடும்ப பிரச்சனை காரணத்தினால் கணவன் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி காமராஜர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அணு என்பவரை காதலித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பட்டாகத்தியுடன் மர்ம நபர்கள்…. கொலை செய்யப்பட்ட சமையல்காரர்… காஞ்சியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் சமையல்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் காந்தி ரோட்டில் லிங்கமூர்த்தி என்ற சமையல்காரர்  வசித்து வருகிறார். இவர்  அங்குள்ள அரசு தோட்டக்கலை எதிரில் நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை பட்டாக்கத்தியால் வெட்டினர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே..! எல்லாமே சூப்பரா இருக்கு…! குவியும் பறவைகள்… களைகட்டும் வேடந்தாங்கல் …!!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து குவிந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வடகிழக்கு பருவ மழைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும். அந்த பறவைகள் ஆறு மாதம் இங்கு தங்கியிருந்து பின்  மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரியில் அதிகளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பறவைகள் முன்னதாகவே வரத் தொடங்கி விட்டன. இந்நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அரசு பணியில் இருக்கீங்க…! நீங்களே இப்படி செய்யலாமா ? மொத்தமாக தூக்கிய போலீஸ் …!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்களத்தூரில் உள்ள பார்வதி நகர் 1வது தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிர பாண்டியன் தலைமையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்விடத்தில் சிலர் பணத்தை வைத்து விளையாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்த போது, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டுல விஷேசம்…! போயிட்டு வந்தோம், இப்படி ஆகிட்டு… காஞ்சியில் ஷாக் ஆன தம்பதிகள் ..!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள்  இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சி விக்குறாங்க… மொத்தமா தூக்கிய போலீஸ்…. காஞ்சியில் பரபரப்பு …!!

தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற இளம்பெண்… மயங்கி கிடந்த மூதாட்டி.. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியை கட்டிப்போட்டு… துடிக்க துடிக்க கொடூரமாக கொன்று விட்டு… உயிரை விட்ட கணவன்..!!

மனைவியை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவிபிரசாத்.. இவருக்கு வயது 45.. கார் டிரைவராக  உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.. வயது 37.. இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.. கொரோனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் போதுமான வருமானமில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்… தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்… சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தான் வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து வந்து சென்றவர்கள் மூலம் கொரோனா தோற்று அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1791 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. அதில், 779 […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதிப்பிகள் 1580 ஆக இருந்தது. அதில், நேற்றுவரை 733 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 829 பேர் இருந்த நிலையில் தற்போது 942 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை காஞ்சிபுரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகியுள்ளது […]

Categories
காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 96 பேருக்கும், திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கொரோனா உறுதி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 1,214 ஆக உயர்வு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,214 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,159 ஆக இருந்தது. மேலும், நேற்றுவரை காஞ்சிபுரத்தில் 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக இருந்த நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு…மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,095 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை கொரோனா பாதித்த 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 547 […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..1,000த்தை நெருங்கும் எண்ணிக்கை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 502 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 433ல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணமாகவில்லை… விரக்தியடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ன்று மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் எண்ணிக்கை 378 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 239-ல் இருந்து 265 ஆக […]

Categories
காஞ்சிபுரம் சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 40, காஞ்சிபுரத்தில் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. சூறைக்காற்று புழுதி….. விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்…. காஞ்சி அருகே சோகம்…..!!

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. இவர் கடந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். இந்நிலையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இவர் நேற்று தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாலஜாபுரத்திலிருந்து  வண்டலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது படப்பை அருகே நிலைதடுமாறிய இவர் காற்று வேகமாக வீசியதால் கண்ணில் தூசி விழுந்து வாகனம் நிலை தடுமாறி […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் குப்பை கிடங்கில் தீ …!!

காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சி குப்பை கிடங்கில் பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கொலை, […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“வெறும் 100 ரூபாயால்” 100000 அபராதம் ,37 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பெற்ற இளைஞர்!

கள்ளநோட்டு மாற்ற முயன்ற வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 100 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் முயன்றுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், கள்ளநோட்டு மாற்ற முயன்ற சுதர்ஷனை கைது செய்தார். அவரிடமிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு… பா.ம.க நிர்வாகி கைது!

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் […]

Categories
மாநில செய்திகள்

“தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை” – டிஜிபி திரிபாதி எச்சரிக்கை.!

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் சிலை சேதம் – டிடிவி தினகரன் கண்டனம்..!!

தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது  சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரம்!

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு : தொடர்ந்து நடப்பது வேதனை… முக ஸ்டாலின் கண்டனம்..!!

 செங்கல்பட்டு அருகே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கம்பிக்கு இடையில் சிக்கிய பசுமாடு … 1மணிநேர போராட்டம் … பத்திரமாக மீட்ட போலீசார்…!!

 கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்புப் படையினருடன் இணைந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் உள்ள கால்வாய்க்கு மேல் நடப்பதற்காக இரும்பு கம்பிகளால் பாலம் போடப்பட்டுள்ளது. அதில் கால்கள் சிக்கிக் கொண்டதால் பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே  வாகனத்தில் சென்ற வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதைக்  கண்டு உடனடியாக தீயணைப்பு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விமான நிலையம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு…!!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க  பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]

Categories

Tech |