ஆன்மீக யாத்திரையாக வந்த ஒரு பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடந்து வரும் தைப்பூச விழாவிற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெண்ணை உருண்டைகள், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற சின்னங்களை […]
