Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ராட்சச அலை இழுத்து சென்றது…. பறிபோன பெண்ணின் உயிர்… தடைப்பட்ட ஆன்மீக பயணம்…!!

ஆன்மீக யாத்திரையாக வந்த ஒரு பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடந்து வரும் தைப்பூச விழாவிற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெண்ணை உருண்டைகள், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற சின்னங்களை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. அதான் இப்படி செஞ்சேன்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வெளிய சென்று வரேன்….. முதியவருக்கு நேர்ந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உத்திரமேரூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் மீது மோதி விட்டது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…. கொடூர தாக்குதல்…நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்…. காஞ்சியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த காரணத்திற்காக நாயை கொடூரமாகத் தாக்கி கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்குவார். இந்நிலையில் சத்யராஜ் உணவு வைக்கும் போது அங்கு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த நாயை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்த போது, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் […]

Categories

Tech |