Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டியா… ஏன் இப்படி பண்ணுற… விரக்தியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு…!!

வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவர் தெருவில் பத்மினி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேவநேசன் நகர் 2வது தெரு இருளர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் திடீரென தூக்கில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடடே… என்ன ஒரு அழகு… விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரசிற்பம்… வியக்க வைக்கும் திறமை… பரிசை வென்ற மாணவர்கள்…!!

சிற்பக் கலைக் கல்லூரி மாணவர் பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டு போடும் முறையை வடிவமைத்து முதல் பரிசை பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நுண்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாக்காளர்கள் எளிதில் புரிந்து கொள்கின்ற வகையில் விழிப்புணர்வு மாதிரி சிற்பங்களை வடிவமைக்கும் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஐயோ யாராவது காப்பாத்துங்க… துக்கமயமாக மாறிய விஷேசம்… சிறுவனுக்கு நடந்த சோகம்….!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அன்பு நகரில் கமல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே தனது உறவினர் சிவக்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இவருக்கு மோனிஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மோனிஷ் ஒரு ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாம அதிகாரம் பண்ணாத…. அடித்து துன்புறுத்திய கணவன்…. மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

வேலைக்கு செல்லாமல் கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை சேக்கிழார் தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாத காரணத்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆனந்தராஜ் தனது மனைவி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது டேங்கர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமவர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு மாதவரம் நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் ஏற்றி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா நேரத்தில் இப்படியா… வானில் பறந்த காகங்கள்… திடீரென கீழே விழுந்து இறந்ததால் அச்சம்..!!

கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகில் நேற்று வானில் பறந்துகொண்ட காகங்கள் வந்தன.. அப்போது திடீரென்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்து துடித்தன.. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனாலும் சிறிது நேரத்திலேயே 15 காகங்களும் பரிதாபமாக இறந்தன. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளைஞர்… முட்புதரில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் மாயமான இளைஞர், கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகாரளித்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஷத்தை கலக்குகிறார்கள்… குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?… கொதித்தெழுந்த ஸ்டாலின்.!!  

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு முக ஸ்டாலின் குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?  என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக […]

Categories

Tech |