Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், மின் நகர், உள்பட 5 பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரெயிலடியில் கஞ்சா விற்பனை செய்த ஈஸ்வரி, ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்த 1 3/4 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர் சேரிப்பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த குபேரனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்து 3 1/2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள செஞ்சை செக்கடி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சேகர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டில் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சேகரை காவல்துறையினர் […]

Categories

Tech |