Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடைவீதியில் விற்பனையா…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூர் கடைவீதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஒடி உள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பதும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். அதன்பின் மீதமிருக்கும் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் ரமேஷ் சதிஷ்குமார் மற்றும் 18 வயது சிறுவன் என்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தாவீதுராஜா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதமபேட்டை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அதன்பின் இவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் இளங்கோவனை கண்காணித்து வந்துள்ளனர். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பங்காருபேட்டை பகுதியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் ஓடுறாங்க…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழகுயில்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சுப்பையா மற்றும் காசிராஜன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோகுல் என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோகுலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகாமையில் சென்ற நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அந்தோணி பிச்சை மற்றும் மரியரோஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரும் வைத்திருந்த பையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை போல் பொன்னை அருகாமையில் இருக்கும் குறவன்குடிசைப் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 2 பகுதிகளிலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு அருகாமையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மற்றும் சந்தை தோப்பு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சிவனேசன், மில்டன், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது தான் வச்சிருந்தியா…. வசமாக சிக்கிய வியாபாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]

Categories

Tech |