கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தெரு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீழ்மாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கோவிந்தராசுக்கும், நித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி […]
