குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் கோவில் பகுதியில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூமா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணத்தினால் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காலை நேரத்தில் கணவன் […]
