Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கு இயலாத நிலையிலும்… குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளி… குவியும் பாராட்டுக்கள்..!!

தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக சரிவு…. கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வரவில்லை…. நீர் திறப்பு ஒத்திவைப்பு!

கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அதிகாரபூர்வ தகவலை வெளியிடுள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணை வரும் 16ம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் […]

Categories

Tech |