Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருக்கும் வழக்குகள்…. தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது…. ஆட்சியரின் உத்தரவு….!!

வழக்குகள் நிலுவையில் இருந்ததால் வாலிபரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மந்தைவெளி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் முருகேசன் மீது காவல் நிலையத்தில் 4 சாராய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் படி காவல்துறையினர் தடுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100 லிட்டர் பறிமுதல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனங்கள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுநாகலூர் கிராமத்தில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜீத்குமார் தனது நண்பரான அனில்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாவலூரில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்த தனது தங்கையை பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவன் மரணத்தில் மர்மம்…. புகார் அளித்த மனைவி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜாதகம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணன் எவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் தனித்தனியாக வீட்டின் அருகாமையில் சாராய விற்பனை செய்த சுரேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி இருக்கா…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. பார்வையாளரின் ஆய்வு….!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று அடிப்படை வசதி இருக்கின்றதா என தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்களிப்பதற்காக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் வாக்கு சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போன இளம்பெண்…. புகார் அளித்த தந்தை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேலைக்கு சென்ற இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மகள் உள்ளார். இவர் கவரிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ரேணுகா மீண்டும் வீடு திரும்பாததால் பயந்து போன ஜெகநாதன் உறவினர்களின் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் ரேணுகா கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜெகநாதன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகார் அளித்த மனைவி…. கொலை மிரட்டல் விடுத்த கணவன்…. போலீஸ் வழக்குப்பதிவு….!!

மனைவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் மகள் பரமேஸ்வரியும் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-டிராக்டர் மோதல்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு பகுதியில் விவசாயியான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேசவன் தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டு பேருந்து நிறுத்தும் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் இருக்கும் ஏரியில் இளம்பெண் சடலமாக மிதந்தை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலமாக மிதந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் யுவராணி என்பதும், அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேரம் மாற்றம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மதுபான கூடங்கள் செயல்படும் நேரம் மாற்றபட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கூடங்களும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ அதிகரித்து வந்ததை தடுப்பதற்காக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் காலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக வழங்கப்படுகிறதா…. பொதுமக்களின் கருத்து…. ஆட்சியரின் ஆய்வு….!!

ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் தடுப்பூசி போடும் அறை மற்றும் கர்ப்பிணிகள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 794 நபர்கள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்…. சூடு பிடித்த தேர்தல் களம்….!!

ஒரே நாளில் 794 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இதுவரை 291 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் முடிவடைய போவதால் ஒரே நாளில் 794 நபர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் புது காலனியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் ஆகாஷின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தினேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வீரமுத்துவின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரமுத்துவை அருகில் இருந்தவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணின் தற்கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட கணவன்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதில் அனிஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் திருமணமான 10 மாதத்தில் அனிஷா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆலய திருவிழாவிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மீன் வியாபாரம் செய்யும் பெண் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னதுரை மீனவ கிராமத்தில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடப்பதால் அதில் கலந்து கொள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மரியம்மை ஆலய விழாவிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் கூட்ட நெரிசலில் வைத்து பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டித் தெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் கோட்டாரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதை பயன்படுத்தி சாமியை தரிசனம் செய்ய வந்த நீலம்பாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் ஒரு லட்ச ரூபாய்…. உரிய ஆவணம் இல்லை…. அதிகாரிகளின் செயல்….!!

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சாலையின் அருகாமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மர வியாபாரி என்பதும், மரம் வாங்குவதற்காக காரில் வேலூருக்கு சென்றதும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றின் கரையில் சாராய ஊறல்…. திடீர் அதிரடி வேட்டை…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறை சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்தில் காவல்துறையினர் தீவிர அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்டம் பாளையத்தில் வசிக்கும் சுரேஷ் மற்றும் குமார் ஆகிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நாள் கோரிக்கைகள்…. 3-வது முறையாக அ.தி.மு.க தக்க வைக்குமா….? தேர்தல் களத்தில் கடும் போட்டி….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகரசபையை அ.தி.மு.க 3-வது முறையாக தக்க வைத்துக் கொள்ள தயாராகி வருவதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 1962-ஆம் வருடம் தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 11.64 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பேரூராட்சி 1993-ஆம் வருடம் அ.தி.மு.க ஆட்சியின் சிறப்பு நிலை பேரூட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் 2004-ஆம் வருடம் 21 வார்டுகளுடன் 3-ஆம் நிலை நகராட்சியாக உருவான இம்மாவட்டம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக – அதிமுக கடும் போட்டி…. வெற்றிவாகை சூட போவது யார்….? பொதுமக்கள் எதிர்பார்ப்பு….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட போவது யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி கடந்த 1953-ஆம் வருடம் முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. கடந்த 2011-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த பேரூராட்சியில் 4,952 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் 18,605 நபர்கள் இருகின்றனர். இந்த நகரின் மொத்த பரப்பளவானது 11.69 சதுர கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. இதனையடுத்து தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மேம்படுத்தப்பட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தங்கும் விடுதியில் விபச்சாரம்…. 6 பெண்கள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை….!!

2 விடுதிகளில் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் விசாரணையில் சாத்தப்புதூர் கிராமத்தில் வசிக்கும் உஷா என்பவர் விடுதி மேலாளர் பிரகாஷ் என்பவரின் உதவியுடன் உதயமாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கு 3 பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த என்ஜின்…. சேதமடைந்த இருசக்கர வாகனங்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடுவனூர் பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளது. அப்போது சிறுவள்ளூர் அருகாமையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்த என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் என்ஜினுக்கு அடியில் சிக்கி சேதமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்து விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சையப்பன் தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குறித்துள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட மருதூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 225 கிலோ எடையுடைய புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் சித்திக்அலி  உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முட்புதரில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

முட்புதரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் கனகசபாபதி தெருவில் வசிக்கும் குமரேசன் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிர வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

தேர்தலை முன்னிட்டு 2 பறக்கும் படைகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா மற்றும் மண்டல தாசில்தார் மனோஜ் முனியன் ஆகியோர் தலைமையில் இரண்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுகாதாரம் குறித்த பேரணி…. அலுவலரின் செயல்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

ஊரக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஊரக சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இவற்றிற்கு மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு, அருள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை தெருவில் நெல் வியாபாரியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் தியாகத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்திற்காக சென்றுள்ளார். அப்போது திருமலை பிரிவு சாலை அருகாமையில் சென்ற நிலையில் தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு வேலையாக திறந்துட்டாங்க…. கூடுதலாக பேருந்துகள்…. அலைமோதிய மாணவர்கள்….!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அலை மோதியதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளி கல்லூரிக்கு முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என் மனைவி திட்டி விட்டால்” கணவன் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி திட்டியதால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் மேற்குத் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் தனது மாமியார் வீட்டில் வசித்து வருகின்ற மனைவியையும், ஒரு வயது மகளையும் பார்ப்பதற்காக குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரேவதி கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் தனது வீட்டில் பூச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தேர்தலை முன்னிட்டு முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கலெக்டரின் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற தேர்தல் கணினி அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலமாக வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆதலால் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒன்றுமே கிடைக்கவில்லை…. தீவிர வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

தேர்தலை முன்னிட்டு  24 மணி நேரமும் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஏமப்பேர் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த சாராய விற்பனை…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விரியூர் காட்டுக்கொட்டாய் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஞானபிரசாத் மற்றும் சேஷசமுத்திரம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிநீருடன் வரும் கழிவுநீர்…. பொதுமக்கள் அவதி…. அதிகாரிகள் விசாரணை….!!

குடிநீருடன் கலந்து கழிவுநீர் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் 900 நபர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு மற்றும் பொது இடங்களில் இருக்கும் குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து சோப்பு நுரை போன்று வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடன்பாடு இல்லை…. கிராம மக்கள் சாலை மறியல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வழிபாதை பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் காவல்நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஈரியூர் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் அய்யாதுரைக்கும் இடையே கிராம சாலையில் வழிபாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த ஜெயப்பிரகாஷின் ஆதரவாளர்களான கிராம மக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிராமத்தின் வரைபடம்…. பொதுமக்களுக்கு அடிப்படை வசதி…. ஊராட்சி தலைவரின் ஆய்வு….!!

கிராமத்தில் வசிக்கும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஊராட்சி தலைவர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் இருக்கின்றது. இந்நிலையில் முன்மாதிரி கிராமமாக மண்மலை ஊராட்சியை  ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்பின் இந்த ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டம், குடிநீர், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது…. எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பொது இடங்களில் இருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கராபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 5 பேரூராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த குழுவினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. அதிகாரிகளின் செயல்….!!

பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் 490 பேரூராட்சிகள், 31 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளதால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் நாள் வேட்புமனு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அம்மா வீட்ல தங்கிட்டு போலாமா” பெண் தற்கொலை…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு பிரபாகரன் மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த கவிதா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வேண்டும்…. மழையில் நனையும் புத்தகங்கள்…. வாசகர்களின் வேண்டுகோள்….!!

மழைக்கு ஒழுகும் நூலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி தருமாறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சையது குளம் அருகாமையில் கிளை நூலகம் ஓன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நூலகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் 30-க்கும் அதிகமான வாசகர்கள் செய்தித்தாள்கள், மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். அதன்பின் 100-க்கும் அதிகமான உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் இருக்கும் பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினி சரக்கு வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் பகுதியில் முத்தையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தையன் முடியனூர் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையனை அருகில் இருந்தவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரியூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் வயல்வெளிப் பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தின விழா…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா தலைமை தாங்கியுள்ளார். இதில் அனைத்து மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் முன்னிலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிரடி வேட்டை…. சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் இருக்கும் இருளர்புரம் கல்லாங்குத்து பகுதியில் சாராய வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது தொடர்பாக அருணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற லாரி…. பரிதாபமாக உயிரிழந்த ஆடுகள்…. வருத்தத்தில் உரிமையாளர்….!!

கன்டெய்னர் லாரி மோதி 15 ஆடுகள் உயிரிழந்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள இடையத்தான்குடி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் அலங்கிரி-செம்பியன்மாதேவி பகுதியில் பட்டி அமைத்து தனக்கு சொந்தமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் முத்துக்குமார் ஆடுகளை மேய்ச்சலுக்காக உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒட்டி சென்று கொண்டிருந்திருக்கிறார். அந்நேரம் அந்த வழியாக அதிவேகமாக சென்ற லாரி மோதி 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எரிசாராயம் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

எரிசாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பதும், 15 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் சாராயம் ஆகியவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமாகாத விருத்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் அமுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமுல்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 4 வருடங்களாக தீவிரமாக அமுல்ராஜ்க்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அமுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பெண்…. சடலமாக கிடைத்த அவலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் சடலமாக கிடந்த பெண் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜு தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மன விருத்தியில் திடீரென காணாமல் […]

Categories

Tech |