Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு தலைக்காதல்… மயானத்தில் எரிந்து கொண்டிருந்த மாணவி… தீயில் குதித்து உயிரை விட்ட இளைஞர்…

உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மசூதிக்கு மந்திரிக்க வந்த போது… “திருமணத்தை மீறிய உறவு”… கழுத்தறுத்து ஏரியில் வீசிய கணவன்… அதிரவைத்த சம்பவம்..!!

குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பெண்ணுடன், திருமணத்தை மீறிய உறவு ஏற்பட,  இறுதியில் அது கொலையில் முடிந்திருக்கிறது..  இந்த அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.. உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தபகுதி மக்கள் உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதல் பிரச்சனை ? ஒரே கல்லூரி…. ஒரே வகுப்பு….. இறுதியாக ஒரே மரத்தில் தூக்கு….!!

கள்ளக்குறிச்சியில் ஒரே மரத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ  பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இறுதியாண்டு படித்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர்களிடம் அருகே உள்ள கடைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி… சிறுமியிடம் பாலியல் சீண்டல்… இளைஞரை போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள்

“கொரோனா” குறித்த தேதியில்….. எளியமுறையில்…. விழிப்புணர்வு திருமணம்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. கோவிலில் நடைபெற இருந்த  இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேன் சரிந்து….. மேலெழும்பிய தீ….. ஹோட்டல்காரர் மனைவி மரணம்….!!

கள்ளக்குறிச்சி அருகே சமையல் செய்யும்போது திடீரென மேல்நோக்கி எழும்பிய தீ  சேலையில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு  ராஜேந்திரன் செல்ல குழந்தைகள் இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி…. ரயில்… சாலை… தண்ணீர்…. படி படியா…. நல்ல செய்வேன்….. கள்ளக்குறிச்சியில் MP வாக்குறுதி….!!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சிக்கான கருத்துகேட்பு கூட்டத்தில் மக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று MP கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், பொதுநல சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதி எம்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

300 லிட்டர் கள்ளச்சாராயம்…. 2250 கிலோ வெல்லம் கடத்தல்….. 2 இளைஞர்கள் கைது….!!

கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர்.  அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார். இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்..!!

விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் …!!

 கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில்  உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள்  நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த  கொள்ளையர்கள் அங்குள்ள  4 உண்டியல்களின்  பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை  கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் …போலீஸ் விசாரணை …!!

வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண்  அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து  கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால்  அவரது கணவர் பெருமாள் பல்வேறு  இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து  திருவண்ணாமலைக்கு  செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக  கண்டெடுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் கட்டிடத்தின் மேல் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி …!!

கள்ளக்குறிச்சில் கார்த்திகை தீப விளக்கை ஏற்ற கோவில் கட்டிடத்தின்  மேல் எறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் .   சித்தேரி தெருவைச் சேர்ந்த 18 வயது குருமூர்த்தி என்ற இளைஞர் அங்குள்ள ராஜா ராஜேஸ்வரி கோவிலில் அர்ச்ஜகராகவும் ,போலீஸ் நண்பராகள் குழுவிலும் பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் புதன்கிழமை மாலை கோவில் கட்டடத்தின் மேலே ஏறி விளக்கேற்ற முயன்ற போது அவ்வழியாக சென்ற மின் கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: ”தை பொங்கலுக்கு ரூ 1000 அறிவிப்பு” முதல்வர் அதிரடி …!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று உதயமாகும் கள்ளக்குறிச்சி மாவட்டம் – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

இன்று நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக் மீது அதிவேகத்தில் மோதிய பேருந்து … 2 பேர் சம்பவ இடத்தில் பலி ..!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில்  இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்  . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது  வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!உறவினர்கள் சாலை மறியல்..!!

கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின்  மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக  விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி […]

Categories
அரசியல்

“எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை காக்கும் மோடி” கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேச்சு….!!

எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு  வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு….. கள்ளக்குறிச்சி சுதீஷ் போட்டி….!!

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]

Categories

Tech |