Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து…. 24 ஆண்டுகளாக கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூரியர் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு…. அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“உலகளந்த பெருமாள் கோவில்” திருமூல மகோற்சவத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பொது இடங்களில் இதை செய்யக்கூடாது” அதிகாரிகளின் அதனுடைய நடவடிக்கை….!!!

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு உதவி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அறிவழகன்(9). இந்நிலையில் அறிவழகன் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் சில வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஆய்வில் சிக்கிய போலி மருத்துவர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!!!

போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த இளம்பெண்…. பாலியல் பலாத்காரம் செய்த இருவர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கணவரை இழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புதூரில் கணவரை இழந்த 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை, ரவி ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புரம் இருக்கும் மாட்டு கொட்டைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணம் தயாரித்து…. 5 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான…. பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு….. வரலாற்று ஆய்வாளரின் தகவல்….!!!

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்….. பதிவு செய்வது எப்படி….?? மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாக்லேட் தருவதாக ஏமாற்றிய முதியவர்” 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் நடராஜன்(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018- ஆம் ஆண்டு கடைக்கு சாக்லேட் வாங்குவதற்காக 6 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நிறைய சாக்லெட்டுகள் தருகிறேன் எனக்கூறி நடராஜன் சிறுமியை கடைக்கு பின்புறம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டு கால கோரிக்கை…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்….. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது மகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு […]

Categories
ஆன்மிகம் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 ஆண்டுகளுக்கு கழித்து….. சிறப்பாக நடைபெற்ற தேர் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டலத்தில் புகழ்பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு போன்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து போராடிய கிராம மக்கள்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து நேற்று பணிகளை தொடங்குவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் ஒழுங்காக படிக்கவில்லை….?? மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய தலைமுறையினர் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பயந்தோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ, பெற்றோர் கண்டிப்பதாலோ அல்லது காதல் தோல்வியாலோ தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கருவில் இருப்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடடே….!! 50 வயதுடைய தந்தைக்கு காதணி விழா நடத்திய மகன்கள்…. நிறைவேறிய ஆசை…!!

சிறுவயதில் இருந்தே தொழிலாளிக்கு நிறைவேறாத ஆசையை அவரது மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்படை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வேடியப்பன்(22), மணி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏழுமலை ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இதனால் ஏழுமலையின் பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் இருந்துள்ளனர். இதனை ஏழுமலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நான் வர மாட்டேன்” பேருந்துக்கு அடியில் படுத்து கொண்ட நபரால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பேருந்துக்கு அடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் படுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுபாலப்பட்டியில் இருந்து சங்கராபுரம் வழியாக டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென பேருந்தின் முன்பு உருண்டு சென்று பேருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டதை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் அந்த நபரை வெளியே வருமாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை…. கலெக்டரின் ஏற்பாடு…. மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வங்கி கடன்கள், அரசு பணி கோருதல், மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 97 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 11,55,000 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் கவனக்குறைவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. நிருபர்களுக்கு பேட்டி….!!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் விசாரணை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-டூ மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விசாரணை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை புது தெருவில் கட்டிட தொழிலாளியான ஸ்ரீதர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாம்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகோத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொளஞ்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி(35) என்ற மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்திக்கும், தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷ்வாணிஸ்ரீ(10), அக்ஷிதாஸ்ரீ(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் இருந்த சடலம்…. பெண்ணை கொன்று புதைத்த மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மர்ம நபர்கள் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. விவசாயி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்து எரிந்த கூரை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பவுஞ்சிபட்டு கிராமத்தில் அல்லாபஷி(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருக்கும் நூருல்லா என்பவர் வீட்டு கூரை மீதும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டு பேசிய தலைமையாசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட கிராமமக்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருவிக்ரமன் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமையாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி வேட்டை…. போலீஸ் நடவடிக்கை….!!

வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருணாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூங்காவனம் என்பவர் அவரது வயலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாராய ஊறல் மற்றும் எரிசாராயத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடைக்குள் அழைத்து சென்ற முதியவர்…. கதறி அழுத சிறுமி…. போக்சோவில் துக்கிய போலீஸ்….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் பகுதியில் ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 4 வயது சிறுமி பள்ளிக்கு செல்வதற்காக ஜோதிலிங்கம் கடை முன்பாக வேனுக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது ஜோதிலிங்கம் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். பின்னர் சிறுமியின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகாமையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது முருகனிடம் 69 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதலூர் கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்வதாக லோகநாதன் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோகநாதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் வேலை வாங்கி தருகிறேன்…. அடித்து கொன்ற குடும்பத்தினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலை கோபாலிடம் தனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும், யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கோபால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி இல்லை…. கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

அடிப்படை வசதியில்லாத சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவாடி அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுங்கவாடி ஊழியர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூல் செய்துள்ளனர். அப்போது அடிப்படை வசதி இல்லாமல் சுங்கவாடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தாசில்தார் அங்கு சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இடமாற்றம் கூடாது…. மாணவர்கள் சாலை மறியல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தி வருகின்ற பட்டதாரி ஆசிரியர் பன்னீர்செல்வம் வேறு பள்ளிக்கு பணிநிரவல் மூலமாக இடம் மாறுதலாகி செல்ல இருக்கிறார். இதனை அறிந்த மாணவ-மாணவிகள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை இடமாற்றம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மேலேறி பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீர் உயர் மின்னழுத்தம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகள் விசாரணை….!!

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உயர் மின்னழுத்தம் காரணத்தினால் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை கிராமத்தில் இருக்கும் வடக்கு தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் தங்களின் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது திடிரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தால் பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பழுது அடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்னழுத்தம் ஏற்பட்டது தொடர்பாக வருவாய் மற்றும் மின்சாரத் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆலோசனை கூட சொல்ல மாட்டாங்க” நாசம் அடையும் பயிர்கள்…. விவசாயிகள் வருத்தம்….!!

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்காததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உள்பட 6 பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்தும் வருகின்றனர். அதன்பின் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அதிக அளவில் படைப்புழு தாக்குதல் இருந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பால் பாக்கெட் வினியோகம்…. புகார் அளித்த அ.தி.மு.க-வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வாக்களர்கள் பால் பாக்கெட்டுகளை ரோட்டில் எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் இருக்கும் 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19-ஆவது வார்டுக்குட்பட்ட கரியப்பாநகர் பகுதியில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கிய 30-க்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு பால் பாக்கெட் வேண்டாம் என அவற்றை தெருவில் வீசி எறிந்துள்ளனர். இது பற்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தந்தை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் மன உளைச்சலில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருநெல்லி கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது தந்தை பழனிசாமி படிக்காமல் என் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த புவனேஸ்வரி விஷம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லை…. குப்பைகளை எரிப்பதால் அவதி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடமாமந்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் பின்பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்தால் புகை அதிக அளவில் உற்பத்தியாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சமாதானம் செய்ய முயன்ற சக பயணிகள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அலம்பலம் கிராமம் மற்றும் பொன்பரப்பட்டு கிராமம் என இரு கிராமங்களில் வசிக்கும் மாணவர்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது வழியில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதைப் பார்த்த சக பயணிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்திய போது 330 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்பவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடி கண்டுபிடிப்பு…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. கூடுதல் பாதுகாப்பு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சியில் இருக்கும் 147 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்காக 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விடிஞ்சா தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் ஏற்பாடு…. ஆணையர் ஆய்வு….!!

நகராட்சித் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு நகரசபை ஆணையர் கீதா வார்டு வாரியாக நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருக்காங்களா…. சோதனையில் சிக்கிய 1000 லிட்டர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் இவரின் உத்தரவின் படி காவல்துறையினர் தும்பராம்பட்டு காட்டுக்கொட்டாய் ஓடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேத்தி வயது இருக்கும்…. மிரட்டல் விடுத்த முதியவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அடரி கிராமத்தில் 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் அம்சவேல் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என முதியவர் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடன் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசல்யா வீட்டின் அருகாமையில் இருக்கும் ரோஷன் என்ற சிறுவனுடன் பேசிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்றுள்ளனர். […]

Categories

Tech |